எல்லா சம்பவங்களுக்கும் புலிகளை அடையாளப்படுத்துவது தவறு

வடக்கில் நடக்கின்ற எல்லா சம்பவங்களுக்கும் விடுதலைப் புலிகளே காரணம் என்று அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ”சூழ்ச்சிக் குழுக்களால் ஆங்காங்கே நடத்தப்படும் சில செயல்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. வடக்கில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவத்துடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்த நான் விரும்பவில்லை. ஏதாவது நடந்தால், உண்மையில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், விடுதலைப் புலிகளுடன் அதனுடன் இணைப்பது இலகுவானது என்பது எனது கருத்து. வடக்கில் வேறு … Continue reading எல்லா சம்பவங்களுக்கும் புலிகளை அடையாளப்படுத்துவது தவறு